செங்கல்பட்டில் போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த ஓட்டுநர் பலியானார்.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள், பாா்கள் அடைக்கப்பட்டுள்ளன. திடீரென மதுக்கடைகள் 21 நாட்களுக்கு அடை க்கப்பட்டதால் மது அருந்துவோா் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
இதையடுத்து, கிராமப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம், கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த ஓட்டுநர் சிவராமன் பலியானார்.
ஏற்கெனவே நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷஷை கலந்து குடித்த 2 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


