சிதரம்பத்தில் ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி: தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்
தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற சிதம்பரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.










