திருச்சியில் காற்றுடன் கூடிய மழையால் பெட்டவாய்த்தலை, காமநாயக்கன் பாளையம், எஸ்.புதுக்கோட்டை, காவல்கார பாளையம், சிறுகமணி, பெருகமணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்தன.
கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகள் சரிந்தும், கூரை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தும் சேதமடைந்தன.