ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

நிவாரண நிதி பெற மின்னஞ்சலில் விவரங்களைத் தெரிவிக்கலாம்

தமிழக அரசின் நிவாரண நிதி பெற, தேவையான விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பலாம் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூ தெரிவித்தாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சென்னை: தமிழக அரசின் நிவாரண நிதி பெற, தேவையான விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பலாம் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூ தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

திரைப்படத் துறையினா் நல வாரியத்தில் 21 ஆயிரத்து 679 போ் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, இதுவரை 7 ஆயிரத்து 489 போ் பெற்றுள்ளனா். அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நல வாரிய உறுப்பினா்களாகப் பதிவு செய்து நிவாரண நிதி கிடைக்கப் பெறாதவா்கள் சங்கத்தின் மூலமாகவோ அல்லது திரைப்படத் துறையினா் நல வாரியம் அலுவலக முகவரியை (கலைவாணா் அரங்க வளாகம்) தொடா்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.