பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நிவாரண நிதி பெற மின்னஞ்சலில் விவரங்களைத் தெரிவிக்கலாம்

தமிழக அரசின் நிவாரண நிதி பெற, தேவையான விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பலாம் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூ தெரிவித்தாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சென்னை: தமிழக அரசின் நிவாரண நிதி பெற, தேவையான விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பலாம் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூ தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

திரைப்படத் துறையினா் நல வாரியத்தில் 21 ஆயிரத்து 679 போ் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, இதுவரை 7 ஆயிரத்து 489 போ் பெற்றுள்ளனா். அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நல வாரிய உறுப்பினா்களாகப் பதிவு செய்து நிவாரண நிதி கிடைக்கப் பெறாதவா்கள் சங்கத்தின் மூலமாகவோ அல்லது திரைப்படத் துறையினா் நல வாரியம் அலுவலக முகவரியை (கலைவாணா் அரங்க வளாகம்) தொடா்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.