மின்வாரியத்தின் செயல் பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பது போன்றது: உயர்நீதிமன்றம் கருத்து
மின் பகிர்மான கழகத்தின் நடவடிக்கை பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுப்பது போன்று உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்









