பூண்டி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் அருகே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்கச் சென்ற நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்த இமானுவேல், சஞ்சய்குமார்










