வெறிச்சோடிய அருப்புக்கோட்டை: பால், மருந்துக்கடைகளிலும் விற்பனை மந்தம்
முழு ஊரடங்கை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் உள்ள அனைத்துச் சந்தைகளும், பிரதானச் சாலைகளும் ஆளரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஊரடங்கு எதிரொலியாக ஆளரவமின்றி வெறிச்சோடிய அருப்புக்கோட்டையில் அண்ணாசிலை அருகே உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை சந்தைப் பகுதி பிரதானச் சாலை








