வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளிகளுக்கு வர்ணம் பூசும் சேவை
வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை அரசுப் பள்ளிகளைச் சுத்தம் செய்து வர்ணம் பூச முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளிகளுக்கு வர்ணம் பூசும் சேவை









