செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 3,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியின் பாதுகாப்புக் கருதி, ஏரியிலிருந்து உரி நீர் இன்று நண்பகல் 12 மணிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.











