கந்தர்வகோட்டை தொகுதியில் மழை வெள்ளம்: எம்எல்ஏ நேரில் ஆய்வு
கந்தர்வகோட்டை பகுதிகளில் மழை வெள்ள சேத பாதிப்புகளை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா. ஆறுமுகம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கந்தர்வகோட்டை அருகே துவார் ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எம்.எல்.எ. நார்த்தாமலை பா. ஆறுமுகம்.





