வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய லாரி பாதுகாப்பாக மீட்பு: பெரும் பாதிப்பு தவிர்ப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய டேங்கர் லாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

மருதூர் பகுதியில் ஆற்றுக்குள்ளிருந்து பாது காப்பாக மீட்கப்பட்ட பெட்ரோல் லாரி.










