திருச்சுழி அருகே நள்ளிரவில் 108 அவசர மீட்பு வாகனத்தில் குழந்தை பெற்ற பெண்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் 108 அவசர மீட்பு வாகனத்தில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தார்.

அவசர மீட்பு வாகனத்திலேயே குழந்தை பெற்ற முத்துலட்சுமியுடன் மருத்துவ உதவியாளர் அன்புராஜ்.









