பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 மேற்பட்டோரை கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த தங்கம் முரளி, சீனிவாசன், முனிவேல், பாஸ்கர், நாகலிங்கம், கோடுவெள்ளி சுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், பூந்தமல்லி தொகுதி செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தாமரைப்பாக்கம் சம்பத், பழனி, ரமகண்ணன், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மகேந்திரன், வெங்கல் சிவசங்கரன், உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.