எட்டு வழிச் சாலைத் திட்டம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





_.jpeg)







