வேதாரண்யம் பகுதிக்கு முதல்வர் வருகை: கொட்டும் மழையிலும் குடை பிடித்து மக்கள் வரவேற்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்த மக்கள் வரவேற்றனர்.











