ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தனியார் சிமெண்ட் ஆலையில் வருமான வரித் துறையினர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

News image
வருமானத் வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள தனியார் சிமெண்ட் ஆலை.
Updated On :9 டிசம்பர் 2020, 7:16 am

DIN


அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

வருமான வரி செலுத்துவதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு புதன்கிழமை 3 வாகனங்களில் வந்த 15 வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலகத்தில் உள்ள கோப்புகளை கைப்பற்றி ஆய்வு செய்யும் பணியில் 15 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆய்வானது சுமார் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என வெளிவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.