பொங்கல் திருநாள்: பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு வசதி இன்று முதல்தொடங்குகிறது






