புதுச்சேரியில் ஜன. 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.









