ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் உள்பட மூவரிடம் குற்றப்பத்திரிகை வழங்கல்
ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர், ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொண்டனர்.










