மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து சாலையில் ஓட்டிவந்த போலீஸார்
திருவள்ளூர் அருகே ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸார் சீருடையில் சாலையில் ஓட்டி வந்து அசத்தினர்.

மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து சாலையில் ஓட்டிவந்த போலீஸார்









