மருத்துவரைப் போலக் கண்கண்ட கடவுள் உலகில் வேறு எவரும் இல்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
மருத்துவரைப் போலக் கண்கண்ட கடவுள் உலகில் வேறு எவரும் இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அவர்கள் கூறும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் நூறாண்டுகளைக் கடந்து வாழலாம் என்றார்.










