ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

வெறிநாய்கள் கடித்து தொடர்ந்து பலியாகும் ஆடுகள்: இழப்பீடு கோரும் விவசாயிகள்!

தம்மம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடர்வதால், ஆடு வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர்.

News image

வெறிநாய்கள் கடித்து தொடர்ந்து பலியாகும் ஆடுகள்

Updated On :20 டிசம்பர் 2020, 11:21 am IST


தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடர்வதால், ஆடு வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் 13 ஆவது வார்டு கருமாயிவட்டம், நேருநகர், பனந்தோப்பு பகுதியில் அதிகளவு ஆடுகள் வளர்க்கப்படுகிறது. அதில், வெளி மேய்சலுக்கும் செல்லும் ஆடுகள், வயல்வெளியில் கட்டிப் போடப்பட்டுள்ள ஆடுகளை, வெறிநாய்கள் கடித்து குதறிச் செல்வதால், பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடர்கிறது.

சில தினங்களுக்கு முன், வெறிநாய்கள் கடித்து குதறியதில் தம்மம்பட்டி கருமாயி வட்டத்தைச் சேர்ந்த துரை, அறிவு, செல்லம்மாள், ரமேஷ் ஆகியோரது ஆடுகள் பலியான நிலையில் சனிக்கிழமை இரவு, நேரு நகரைச் சேர்ந்த மணி (55) என்பவரின் தோட்டத்தில் கட்டிப்போட்டிருந்த 5 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி சாகடித்துள்ளது. இதுவரை 15 க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை வெறிநாய்கள் கடித்து பலியாகி உள்ளது. அதனால், இப்பகுதியில் ஆடு, கோழி வளர்க்கும் விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது,"   தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம், வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஆடுகளுக்கு, அரசு உரிய இழப்பீட்டை  தரவேண்டும் என்று கோரியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.