தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் ஜன.19-இல் ஆஜராக அழைப்பாணை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஜனவரி 19-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு நபர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.









