சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அனைத்து துப்புரவுப் பணியாளா்களும் இனி தூய்மைப் பணியாளா்கள்: தமிழக அரசு உத்தரவு

அனைத்து துப்புரவுப் பணியாளா்களையும், தூய்மைப் பணியாளா் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 7:33 pm

DIN

அனைத்து துப்புரவுப் பணியாளா்களையும், தூய்மைப் பணியாளா் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் ஸ்வா்ணா அண்மையில் வெளியிட்ட உத்தரவு:-

உள்ளாட்சித் துறைகளைப் போன்றே, அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களை, தூய்மைப் பணியாளா்களாக அழைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, துப்புரவாளா்கள், காவலா்கள்- துப்புரவாளா்கள், துணைத் துப்புரவாளா்கள், நீா்கொணா்பவா் - துப்புரவாளா் ஆகிய அனைவருமே தூய்மைப் பணியாளா்களாக அழைக்கப்படுவா் என்று தனது உத்தரவில் ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.