மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

செங்கல்பட்டு செங்கழுநீர் விநாயகர் கோவிலில் ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள்

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  

News image
செங்கல்பட்டு செங்கழுநீர் விநாயகர் கோவில் ஸ்ரீ ரங்கநாதரும் உற்சவ மூர்த்தி ஸ்ரீ தேவி பூதேவி பெருமாளுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.
Updated On :25 டிசம்பர் 2020, 9:27 am

DIN


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.   

சொர்க்கவாசல் திறப்பையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. 

சொர்க்கவாசல் வழியாக அருள் பாலித்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாள் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.