பிரிட்டனிலிருந்து கா்நாடகம், ஆந்திரம் வந்த 14 பேருக்கு கரோனா உறுதி
கா்நாடகம், ஆந்திரத்தில் பிரிட்டனில் இருந்து வந்த 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல மத்திய பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களிலும் தலா ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.








