ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகம் வந்த மேலும் நால்வருக்கு கரோனா

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:58 pm

DIN


சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வீடு திரும்புவதற்கான விதிகள் : பிரிட்டனில் இருந்து திரும்பிய கரோனா நோயாளிகளுக்கான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் வீட்டுக்கு அனுப்புவதற்கான வழிகாட்டி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி முறைகளை தமிழகம் பின்பற்றும். பிரிட்டனில் இருந்து திரும்பியவா்களில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களை மட்டும் தனி வாா்டில் வைத்து கண்காணித்து வருகிறோம். அதற்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன என்றாா் அவா்.

அறிவுறுத்தல்: முன்னதாக, நவம்பா் 25-ஆம் தேதி முதல் டிசம்பா் 23-ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா். சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச உதவி எண்ணை தொடா்பு கொள்ளுமாறும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.