பிரதமருடன் கலந்துரையாடல்: மறைமலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்பு
பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளுடனான காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி மறைமலைநகரில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்றார்.












