விழுப்புரம் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு காலை 5 மணிக்கு நடைபெற்றது.

விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டவாசப் பெருமாள்.












