சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் 16 ஆவது ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.











