மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உத்தமபாளையம் அருகே ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

உத்தமபாளையம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி யில் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News image
பெட்ரோல் குண்டு வீசியதில் சேதமான ஆசிரியர் வீடு.
Updated On :28 டிசம்பர் 2020, 12:01 pm

DIN

உத்தமபாளையம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி யில் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராயப்பன்பட்டி அந்தோணியார் தெருவைச் சேர்ந்த மரிய சலேத் மகன் சேகர். முத்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் உள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அந்தோணியார் தெருவில் உள்ள இவரது வீட்டில் வெடிச்சத்தம் கேட்டது. 

அப்போது வெளியே வந்து பார்த்த சேகர் குண்டு வீசி வெடிக்கச் செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் ரிமெடி காவல்துறை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.