ஊனமுற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல்துறையைக் கண்டித்து தாய், சிறுமி தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி அருகே ஊனமுற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய்-மகள் தற்கொலை முயற்சி.










