இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவையில் மாபெரும் பேரணி!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோவையில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2020, 11:33 am

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோவையில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

Story image

இந்நிலையில், கோவையில் இன்று அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. கோவையில் உக்கடம் பகுதியில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெறும் இந்த பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். 

மிக நீளமான தேசியக்கொடியை ஏந்திச் சென்று அவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பலரும் கையில் தேசியக்கொடியுடன் பேரணியில் பங்கேற்றுள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.