குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோவையில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இன்று அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. கோவையில் உக்கடம் பகுதியில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெறும் இந்த பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
மிக நீளமான தேசியக்கொடியை ஏந்திச் சென்று அவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பலரும் கையில் தேசியக்கொடியுடன் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


