சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் தொடங்கியது

திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தொடக்கி வைத்தார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 9:18 am

DIN

திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தொடக்கி வைத்தார். 

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் இன்று தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 88 ஆயிரத்து 398 கிளைகளுக்கு நடைபெறும் இந்த தேர்தல் மூலமாக 16 லட்சத்து 88 ஆயிரத்து 388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். 

இந்நிலையில் திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., இன்று தொடக்கி வைத்தார். அப்போது, இந்தியாவிலேயே சிறப்பாகவும் முறையாகவும் தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் கட்சி திமுகதான் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.