மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் தொடங்கியது

திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தொடக்கி வைத்தார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 9:18 am

திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தொடக்கி வைத்தார். 

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் இன்று தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 88 ஆயிரத்து 398 கிளைகளுக்கு நடைபெறும் இந்த தேர்தல் மூலமாக 16 லட்சத்து 88 ஆயிரத்து 388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். 

இந்நிலையில் திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., இன்று தொடக்கி வைத்தார். அப்போது, இந்தியாவிலேயே சிறப்பாகவும் முறையாகவும் தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் கட்சி திமுகதான் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.