அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பல்லடம் அருகே வங்கிக் கொள்ளை

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் நடத்த கொள்ளைச் சம்பவத்தில் பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 7:44 am

DIN

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் நடத்த கொள்ளைச் சம்பவத்தில் பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலை கள்ளிப்பாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. 

Story image

வங்கி கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி திஷா மிட்டல், பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.