இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மூன்றாவது நாளாக புதுக்கோட்டையில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை கலீல் நகரில் கடந்த 24ஆம் தேதி மாலை தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது.

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 7:03 am

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை கலீல் நகரில் கடந்த 24ஆம் தேதி மாலை தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது.

இஸ்லாமிய அமைப்புகளை உள்ளடக்கிய உரிமை மீட்புக் குழு சார்பில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.