அவிநாசி பேரூராட்சிக்கான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் முறையீடு
அவிநாசி பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனக் கோரி அலுவலரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.








