தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தியதால் தண்ணீர் பஞ்சம் இல்லை: ஆர்.காமராஜ்
மாநிலத்தில் நீர் மேலாண்மை திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதால் விவசாயப் பணிக்கும், குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.







