தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் ஆவின் பாலகம் திறப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆவின் பாலகத்தை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

News image
Updated On :10 ஜூலை 2020, 6:42 am

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆவின் பாலகத்தை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணைப் பதிவாளரும் வேளாண் இயக்குனருமான எம்.அன்பரசு கூட்டுறவு சார்பதிவாளர்கள் டி.வசந்தன் சா.சாதிக் அலி ப.வில்லவன் எஸ்.சக்திவேல் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.இரமேஷ் து.தலைவர் து.இரமேஷ் இயக்குனர்கள் வி.பி.சேகர் ஆர்.இளமதி கே.பழனியம்மாள் எல்.அமுதா ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் ஜி.அறிவழகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.