வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மகேந்திரன் எனபவர் மரணமடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Updated On :21 ஜூலை 2020, 9:42 am

DIN


மதுரை: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மகேந்திரன் எனபவர் மரணமடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மகேந்திரன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

வழக்கின் விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த கொலை தொடர்பான விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரன், ஜூன் 13-ம் தேதி மரணம் அடைந்தது தொடர்பாக அவரது தாய் வடிவு புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.