தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

News image

கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Updated On :23 ஜூலை 2020, 12:05 pm

DIN


சென்னை: கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரே நாளில் 3,144 ஆக உயர்ந்தது எப்படி என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரையில் ஸ்டாலின் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்தது எப்படி?

கரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும். கரோனா மரணத்தைப் போலவே கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் எனறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.