காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 432 பேருக்கு கரோனா

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு பல மடங்காக உயர்ந்து வருகின்றது. 

இந்த நிலையில், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நன்பகல் வரை புதிதாக 432 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 6,783 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com