மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கோவையில் இன்று மாலை முதல் தளர்வற்ற பொதுமுடக்கம்: கடைகளில் குவியும் பொதுமக்கள்

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை முன்கூட்டியே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதால் காய்கறிச்சந்தைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

News image
இன்று மாலை முதல் கோவையில் தளர்வற்ற பொதுமுடக்கம்
Updated On :25 ஜூலை 2020, 7:37 am

DIN

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை முன்கூட்டியே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதால் காய்கறிச்சந்தைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமை தோறும் மாநிலம் முழுவதும் தளர்வற்ற பொது முடக்கம் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் கோவையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் சனிக்கிழமை  மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை தளர்வற்ற பொது முடக்கம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதனையடுத்து முன்கூட்டியே கோவை மாவட்டத்தில் தளர்வற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வருவதால் தங்களது வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.