மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிகிச்சை பெற்று குணமடைந்து வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினார்.

News image
கரோனாவிலிருந்து மீண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை வரவேற்ற மாவட்ட எஸ்.பி
Updated On :31 ஜூலை 2020, 10:47 am

DIN

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிகிச்சை பெற்று குணமடைந்து வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினார்.

இவர் ஜூலை மாதம் 15ஆம் தேதியன்று கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது முகாம் அலுவலகத்திற்கு திரும்பி வந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்து அவரது பணிகளைத் தொடங்கினார். காஞ்சிபுரம் எஸ்பி சண்முக பிரியா, சார்ஆட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.