காணொலி காட்சி மூலம் நீதிமன்ற விசாரணை முழு தோல்வி : தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் குற்றச்சாட்டு
நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பது முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.










