வைத்தீஸ்வரன்கோயில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை வழங்கினாா் பி.வி பாரதி

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி வி பாரதி வழங்கினார்.
வைத்தீஸ்வரன்கோயில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை வழங்கினாா் பி.வி பாரதி

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி. பாரதி வழங்கினார்.  

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி வழங்கினார்.

பேரூராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com