பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் சிறு தொழில் விற்பனையில்லாமல் நஷ்டம்: நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
சீர்காழியில் ஊரடங்கால் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் சிறு தொழில் விற்பனை இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





_.jpeg)






