சென்னையில் பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.










