குடிமராமத்து திட்டத்தில் குளம் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார் கே.ஏ.பாண்டியன்
சிதம்பரம் அருகே கூத்தன்கோயில் ஊராட்சியில் சின்னவாய்க்கால் குளம் தூர்வாரும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

சிதம்பரம் அருகே சின்னவாய்க்கால் குளம் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ








