
மேல்மலையனூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே கடந்த 2016- ஆம் ஆண்டு 75 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.